உரம் தொடர்பில் தீர்மானம் எடுக்க பிரதமரால் நியமிக்கப்பட்ட குழு பல விஷேட தீர்மானங்களை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதனடிப்படையில் இரசாயன உர மூட்டை ஒன்றினை 10,000 ரூபாவிற்கு விவசாயிக்கு வழங்குவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த குழு குறிப்பிட்டுள்ளது..

விவசாயிகளுக்கு தேவையான இரசாயன உரங்களை சலுகை அடிப்படையில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version