சப்ரகமுவ, மேல், மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று (18) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏனைய பகுதிகளில் மழையில்லாத வானிலையே காணப்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version