நீண்ட நாட்களின் பின்னர் மூன்று கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் பதிவாகியுள்ளனர்.

இந்த மூன்று தொற்றாளர்களும் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட மூன்று கொவிட் தொற்றாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் யமுனானந்தா தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version