அரசுக்கு ஆலோசனை கூறும் பொருளாதார அபிவிருத்திக் குழுவில் இணைந்து கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அமைச்சு பதவி ஏற்காவிடின், அரசுக்கு ஆலோசனை கூறும் பொருளாதார அபிவிருத்திக் குழுவில் இணைந்து ஒத்துழைப்பு வழங்குமாறு இன்று பிரதமர் ரிஷாத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை இன்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தற்போதைய அரசாங்கத்தை நாட்டின் நலனுக்காக தனது பதவிகளை நாடாமல் பாராளுமன்ற செயற்பாட்டின் ஊடாக ஆதரிக்க தீர்மானித்துள்ளது.

Share.
Exit mobile version