கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யுமாறு கோரி சோசலிஸ்ட் யூத் யூனியன் (SYU) ஏற்பாட்டில் பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version