பணப்பரிவர்த்தனை முறையின் ஊடாக வெளிநாட்டுக்கு அனுப்புவதட்காக 50 000 யூரோக்களை வைத்திருந்த நபர் பெப்பிலியான பிரதேசத்தில் பொலிசாரால் கைது செய்யபட்டுள்ளர்.

47000 அமெரிக்க டொளர்களுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்து இரு தினங்களில் இது இரண்டாவது கைதாகும்.

Share.
Exit mobile version