இன்று நள்ளிரவு முதல் சிற்றுண்டிச்சாலை உணவுப்பொருட்களின் விலைகனை அதிகரிப்பதற்கு அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது

உணவுப்பொதி கொத்து ப்ரைட் ரைஸ் ஆகியன நூற்றுக்கு 10 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்

மின்கட்டண அதிகரிப்புக்குஅமையவே விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Share.
Exit mobile version