வெலிபென்னவில் 34 வயதுடைய நபரை நேற்றிரவு ஹெல்மெட் அணிந்துகொண்டு கொலைசெய்த குற்றச்சாட்டில் 16 வயதுடைய மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Share.
Exit mobile version