அமைச்சரவை இன்னும் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படாத போதிலும், தனக்கு நிதியமைச்சர் பதவி வேண்டும் என பிரதமர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்திற்கான இலங்கைக் குழுவை பிரதமர் இனிமேல் வழிநடத்துவார்.

முன்னதாக, நிதியமைச்சராக பதவியேற்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள கடுமையாக மறுத்திருந்தார்.

இதன் பின்னேர் அதனை அவர் வழிநடத்துவதற்க்காய் தீர்மானித்துள்ளதாக அரசியல் உயர் மட்டங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Exit mobile version