பிரதமரின் அதிரடி அறிவிப்பு!!!

துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்காக படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் இரத்து.

சமீபத்தில் இடம்பெற்ற வன்முறைகளின் பின்னர் துப்பாக்கி பிரயோகதை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினை விலக்கி கொள்ளப்போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பிய வேளைய்யிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். கலவரங்கள் மீண்டும் மூண்டால் மாத்திரம் பாதுகாப்பு படையினருக்கு அவ்வாறாண உத்தரவு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version