பிரதமர் பதவியை ஏற்று இடைக்கால அரசாங்கத்தை அமைக்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version