ஜனாதிபதி பதவி விலகும் வரை நாளை(12) முதல் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆசிரியர்கள், அதிபர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு எழுத்து மூலம் அறிவிப்பு.

Share.
Exit mobile version