மின்சார சபையின் அறிவிப்பு.

இன்று(10)நள்ளிரவு 12.00 முதல் பல நாட்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவிய ஒலிப்பதிவில் உண்மையில்லை என மின்சார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Share.
Exit mobile version