நீர்கொழும்பில் இனவாதத்தை தூண்ட எடுக்கப்பட்ட முயட்சி ஊர்வாசிகளால் முறியடிப்பு. வெளியில் இருந்து வந்த ஒரு கும்பல் சிங்கள-முஸ்லிம் மோதலை உருவாக்க முற்பட்டதும் கிராமத்தில் இருந்த சிங்கள முஸ்லிம் மக்கள் மற்றும் மதகுரு சிலர் ஒன்று கூடி அவர்களை விரட்டியடித்தனர். நிலைமை அமைதியானது.

Share.
Exit mobile version