கொழும்பில் நேற்று இடம்பெற்ற மோதலில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 07 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்த 216 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 05 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share.
Exit mobile version