உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாத்தளை பகுதியில் நேற்று (.23) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இதனை குறிப்பிட்டுள்ளார்

Share.
Exit mobile version