ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (19) விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என ஜனாதிபதி காரியாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் வரி மாற்றம் தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங் தனதுரையில் விளக்கமொன்றை கொடுப்பார் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.