ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (19) விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என ஜனாதிபதி காரியாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் வரி மாற்றம் தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங் தனதுரையில் விளக்கமொன்றை கொடுப்பார் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

Share.
Exit mobile version