பல அமைச்சரவை அமைச்சர்களின் ஆதரவுடன் இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Share.
Exit mobile version