தற்போது பண்டாரவளை நகரில் பொதுமக்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நகரின் பல இடங்களில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளதுடன் பாரிய வெள்ளைநிறப் பதாகை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. அதில் ‘அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்’ என எழுதப்பட்டுள்ளது. அந்தப் பதாகையில் பொதுமக்கள் பலர் கையெழுத்திட்டு வருவதுடன் அரசாங்கத்தை வெளியேறுமாறு கோரி கோஷமெழுப்பிக் கொண்டுள்ளனர்.

Share.
Exit mobile version