அரசியலமைப்புச் சட்டத்தின்பிரகாரம் மலேசிய நாட்டு மாமன்னரின் ஒப்புதலைப் பெற்று பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அடுத்த 60 நாள்களுக்குள் மலேசியாவின் 15ஆவது பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version