“மீலாத் வசந்தம்” எனும் தொனிப்பொருளில் இவ்வாண்டிற்கான மீலாதுன் நபி தின நிகழ்வுகள் சாய்ந்தமருது பெரிய ஜும்மா பள்ளிவாசலினதும் சக்கூர் இளைஞர் பேரவையின் அனுசரணையுடனும் மீலாத் நிகழ்வுகள் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது. அதன் இறுதி நிகழ்வாக மவ்லீத் தமாம மஜ்லிஸும் அதனைத் தொடர்ந்து பல நிகழ்வுகளும் இடம்பெற்றது.

( எஸ்.எம்.எம்.றம்ஸான்)

Share.
Exit mobile version