இறந்துபோன சிறுவனின் உடலை இவர்கள் தற்போது குடியிருக்கும் தற்காலிக கொட்டகைக்கு அருகே சில மீட்டர்கள் தொலைவில் பாறை போன்ற கடினமான தரையில் குழி தோண்டி புதைத்திருக்கின்றனர். புதிதாக அந்த பகுதியில் கொட்டகைகளை அமைக்கும் மக்களால் அவ்வளவு எளிதில் அந்த சமாதியை கண்டுபிடிக்க முடியாது.

Share.
Exit mobile version