பாராளுமன்றத்தில் கடமையாற்றும் பணியாளர்களில் ஒருவர் 100 மில்லிகிராம் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலங்கம பொலிஸாரினால் பத்தரமுல்ல பிரதேசத்தில் வைதே இந்த பணியாளர்கள் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.