மினுவங்கொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மினுவங்கொடை கமங்கெதர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது,

துப்பாக்கி பிரயோகத்தில் ஒரே குடும்பத்தை மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மினுவங்கொடை பொலிஸார் மேலதிக் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Exit mobile version