இந்தியாவின் உத்திரகாண்டப்பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஸ் வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பஸ்ஸில் 50 பேர் பயணித்திருந்த நிலையில் 25 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை 21 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த நபர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரகின்றமை குறிப்பிடதக்கது.

Share.
Exit mobile version