கார் ஒன்று பின் பக்கமாக சென்று விபத்துக்குள்ளான CCTV காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்து பத்தரமுல்லை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, குறித்த கார் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதியின் நித்திரைக் கலக்கமே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் போது குறித்த காரின் பின்னால் சென்ற முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகியுள்ளன.

மேலும், முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் அதிலிருந்து தூக்கி வீசப்பட்ட விதம் CCTV கமெராவில் பதிவாகியுள்ளது.

Share.
Exit mobile version