நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று (திங்கட்கிழமை) மூடப்பட்டுள்ளன.

உலக மது விலக்கு தினத்தை முன்னிட்டு, இன்று மதுபான விற்பனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

நிதியமைச்சின் அறிக்கையின்படி, நாட்டில் உள்ள மதுபானக் கடைகளின் எண்ணிக்கை 4,092 என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version