சர்வதேச சிறுவர் தினத்தை ஒட்டியதாக கல்முனை பிரதேச செயலகத்தின் கல்முனைக்குடி சமுர்த்தி வலயத்தின் இஸ்லாமாபாத் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று (30) கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன.

இதேவேளை, சிறுவர் கலை, விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றின் இறுதி நிகழ்வுகள் கோலாகலமாகா எதிர்வரும் 2022.10.07 திகதி இஸ்லாமாபாத் சிறுவர் பூங்கா வளாகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து ஊடக மற்றும் டிஜிட்டல் அனுசரணைகளை வழங்குவோர் Public News.

 

Share.
Exit mobile version