சிறுவர்களுக்கு உரிய நாடொன்று வேண்டும் என அரசியல் ​மேடைகள்,போராட்டக் களங்களில் கதைத்தாலும் நாட்டுக்கு தகுதியான  காயமற்ற சிறுவர்கள் வேண்டும் என எவரும் எங்கும் கதைப்பதில்லை என தெரிவித்த Stop Child Cruelty Trust அமைப்பின் ஸ்தாப தலைவர் வைத்தியர் துஷ் விக்ரமநாயக்க, கடந்த 18 மாதங்களில் 12 சிறுவர்கள் உடல், உள ரீதியான தாக்குதல்கள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், 2 வருடங்களில் 17 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Share.
Exit mobile version