இலங்கை நெருக்கடி தொடர்பாக விளக்குவதற்காக இந்திய அரசு ஏற்பாடு செய்திருந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக சார்பில் டி.ஆர். பாலு கலந்து கொண்டார். இலங்கைக்கு தமிழக அரசு வழங்கி வரும் உதவிகளை பட்டியலிட்ட அவர், கச்சத்தீவை மீட்பது, தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்படும் பிரச்னை குறித்தும் பேசினார்.

Share.
Exit mobile version