நாட்டில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

அதன்படி தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 670,732 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.

Share.
Exit mobile version