பன்னிபிட்டிய பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் இருந்து 50,000 ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இந்த கொள்ளை சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Exit mobile version