தம்புத்தேகமவில் வங்கிக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அப்பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக கொண்டுவரப்பட்ட 22.3 மில்லியன் பணத்தை சந்தேகநபர்கள் கொள்ளையிட முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் சார்ஜென்ட் ஒருவருடன் சிறிது நேர போராட்டத்தை அடுத்து ஆயுதங்களுடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Share.
Exit mobile version