இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சமிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியிலிருந்து மொஹமட் சமி விலகியுள்ளார்.

இந்நிலையில், 2 வருடங்களுக்கு பிறகு உமேஷ் யாதவ் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version