“ஓசோன் படலத்தை காப்போம்’ என்ற தொனிப் பொருளில சர்வதேச ஓஸோன் தினத்தை முன்னிட்டு இன்று கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் மாணவர்களிடைய நடாத்தப்பட்ட சித்திரம் மற்றும் ஆக்க செயற்பாட்டு கண்காட்சியும் இடம் பெற்றது .

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாடசாலை அதிபர் யூ.எல்.எம்.அமீன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

எஸ்.எம்.எம்.றம்ஸான்

Share.
Exit mobile version