உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Share.
Exit mobile version