பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்குள் பகுதி நேர வேலை வாய்ப்புகளை வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சுமார் 300 மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியரும் விசேட சத்திரசிகிச்சை நிபுணருமான டொக்டர் எம்.டி.லமாவங்ச தெரிவித்தார்.

Share.
Exit mobile version