ஜெட்சன் ஒன் மின்சார பறக்கும் கார் முழுமையாக விற்று தீர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலம் மாற மாற மனிதர்களுக்கு மோட்டார் சைக்கிள், கார், என வீதிகளில் வாகனத்தை செலுத்தி சளித்து போயுள்ளதாகவே கூறலாம். அதனாலேயே தற்போது மனிதர்களுக்கு பறக்கும் கார்கள் மீது ஆசை பிறந்துள்ளது. அந்தவகையில், அண்மையில் டஸ்கனியை மையமாகக் கொண்டு இயங்கும் ஜெட்சன் என்ற நிறுவனம் பறக்கும் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த பறக்கும் காருக்கு வாகன பிரியர்களிடமும், கோடீஸ்வரர்களிடமும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

Share.
Exit mobile version