2022 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று செப்டம்பர் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டின் முதல் கல்வியாண்டு செப்டம்பர் 7ஆம் தேதி புதன்கிழமையுடன் முடிவடைந்தது.

Share.
Exit mobile version