சந்தையில் கோழி இறைச்சியின் விலை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

புறக்கோட்டையில் கோழி இறைச்சி கிலோ ஒன்று 1,400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Share.
Exit mobile version