அரசாங்கம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதை விடுத்து அவர்களை பாதுகாக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காலி முகத்தில் போராட்ட செயற்பாட்டாளர் தமிதா அபேரத்னவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று முற்பகல் கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் பார்வையிட்டுள்ளார்.

மெகசின் சிறைச்சாலையில் போராட்ட செயற்பாட்டாளர் தமிதா அபேரத்னவை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version