நெல் கொள்வனவு தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து இன்று மீண்டும் அமைச்சரவைக்கு அறிவிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நெல் கொள்வனவு தொடர்பில் நாளை முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை கொள்வனவு செய்யப்பட்ட செய்த அரிசிக்கு அரசாங்கம் பணம் வழங்காமை காரணமாக மிகுந்த சிரமத்தினை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

Share.
Exit mobile version