லஹிரு வீரசேகர கைது செய்யப்பட்டுள்ளார்
செப்டம்பர் 9, 2022 இரவு 8:39 மணிக்கு

செயற்பாட்டாளர் லஹிரு வீரசேகர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருதானை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் கடமைகளை மேற்கொள்ளவிடாமல் தடுத்தமைக்காகவே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Exit mobile version