ஜனாதிபதியை அரசாங்கத்திலிருந்து வெளியேறு மாறு கோரி கொழும்பு காலி முகத்திடலில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் சிலையின் கண்களை கறுப்பு நாடாவால் மூடியுள்ளனர்.

அதன் எதிரே ‘எழுந்திரு’ என்ற வாசகம் வைக்கப்பட்டி ருந்தது.

Share.
Exit mobile version