நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தலைமையில் இராஜாங்க அமைச்சர்களிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது

புதிய இராஜாங்க அமைச்சர்கள் நேற்று பதவி ஏற்ற நிலையில், இவ்வாறு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயார் என புதிய இராஜாங்க அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவது தற்போது மிக முக்கியப் பொறுப்பாக காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்

ஜனாதிபதி முன்னிலையில் 37 இராஜாங்க அமைச்சர் நேற்று பதிவிப்பிரமானம் செய்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version