சட்டவிரோதமான முறையில் அலரிமாளிகைக்குள் பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 35, 38 மற்றும் 44 வயதுடைய பாதுக்க மற்றும் வடரெக பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share.
Exit mobile version