நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்காக நிதியமைச்சகத்திற்குள் ஒரு பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 6 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version