சீரற்ற காலநிலையினால், பேராதனை-தவுலகல பிரதேசத்தில் மதிலொன்று இடிந்து வீழ்ந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

மேற்படி பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Share.
Exit mobile version