மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பெறப்படும் சேவைகளுக்கு இலத்திரனியல் அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று (05) முதல் ஆரம்பமாகியுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

கடனட்டை மற்றும் வரவு அட்டைகளைக் கொண்டு பணத்தை செலுத்த முடியும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

Share.
Exit mobile version