தரம் 05 புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் 2022க்கான திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Share.
Exit mobile version